Tuesday 4 November 2014

கோ‌ழி‌க்க‌றி பகோடா செய்யும் முறை


கோ‌ழி‌க்க‌றி பகோடா




தேவையான பொருட்கள்:
கோ‌ழி‌க்க‌றி கா‌ல் ‌‌கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 தே‌க்கர‌‌ண்டி
மசாலா தூ‌ள் – 1 தே‌க்கர‌ண்டி
மிளகாய் தூ‌ள் – 1 தே‌க்கர‌ண்டி
‌மிளகு தூ‌ள் – 1 தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் – 1 தே‌க்கர‌ண்டி
‌வி‌னிக‌ர் – 1 தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு – 1 தே‌க்கர‌ண்டி
எ‌ண்ணெ‌ய் – 4 க‌ப்

செய்முறை:
கோ‌ழி‌க்‌க‌றியை தேவையான அள‌வி‌ற்கு சதுர‌த் து‌ண்டுகளாக வெ‌ட்டி, ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌த்து‌க் கழு‌வி ‌நீரை வடி‌த்து வை‌க்கவு‌ம்.
அ‌தி‌ல் மே‌ற்கூ‌றியவ‌ற்‌றி‌ல் எ‌ண்ணெ‌யை‌த் த‌விர ம‌ற்ற அனைத்து பொருள்களையும் நன்றாக கலந்து வைக்கவும்.
குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்றாக ஊறியுள்ள கோ‌ழி‌க்க‌றியை எண்ணெயில் நன்கு பொரித்து எடுக்கவும்.
சுவையான கோ‌ழி‌க்க‌றி பகோடா தயா‌ர்.


No comments:

Post a Comment