தற்போது இந்த துறையில் வருவாய் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், உலக பொருளாதார நிலையில் விளைவாக, வருவாய் அதிகரிப்பு முக்கிய நோக்கமாக கொள்ளப்பட்டு செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம்.
எனவே, இனி வரும் ஆண்டுகளில் வேலைக்கு ஆள் எடுப்பது தவிர்க்கப்படும் என்பதால், 2018ம் ஆண்டில் இந்த துறையில் வேலை வாய்ப்பு பாதியாக குறையும் என்று கிரிசில் கூறியுள்ளது.
No comments:
Post a Comment