ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு சனி
என்றால் உடனே தலை முதல் கால் வரை உதற ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு
பயப்படத்தேவையில்லை என்பதே உண்மை. சனியின் பிடியில் இருந்து தப்பிக்க
ஆஞ்சநேயருக்கு துளசி மாலை போட்டு வழிபட்டால் சனியின் உக்கிரம் உங்கள் மீது
குறையும். அதுவும் அனுமன் ஜெயந்தி அன்று துளசி மாலை அனுவித்து வழிபட்டால் மிகவும்
சிறப்பு. இதுபோக வெற்றிலை அல்லது வடை மாலையும் சாத்தலாம். இதனால் உங்களுக்கு ஆன்ம
பலம், மனபலம், உடல் நலம், செல்வ செழிப்பு, என்று அனைத்அனைத்தையும்விட சனியின்
பிடியில் இருந்தும்கூட விடுபடலாம்.
No comments:
Post a Comment